288
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த 72 வயதுள்ள முதியவர் மைக்கேல், கோவை சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியபோது, மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில், அறிமுகம...

265
திருவண்ணாமலை சன்னதி தெருவில் ஆட்டோக்கள் அதிகளவு இருந்த வந்த நிலையில் ஒரு ஆட்டோவில் இரண்டு பயணிகளை அமர வைத்து விட்டு, மேலும் பயணிகளை ஏற்ற அந்த ஆட்டோ ஓட்டுநர் இறங்கி சென்றார். அப்போது மற்றொரு ஆட்டோ ...

1521
சம்பிரதாயமாக நடைபெற்று வந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியை பிரதமர் மோடி அர்த்தமுள்ளதாக மாற்றி இருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர...

1108
ஆளுநர் மாளிகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அ...

1380
டெல்லி ராஷ்டிரபதி பவனில், குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு அளித்த தேநீர் விருந்தில், பிரதமர் மோடி, எகிப்து அதிபர் al-Sisi,  உள்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத...

2564
இத்தாலியில் தேநீர் விடுதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், அந்நாட்டு பிரதமரின் தோழி உள்பட 3 பெண்கள் பலியாகினர். தலைநகர் ரோமில் உள்ள தேநீர் விடுதியில், அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினர் ...

2618
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், தேநீர் கடையில் இருந்த சிலிண்டர் தீப்பற்றி எரிந்த நிலையில், அவ்வழியாக பணிக்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர், சிலிண்டரில் ஏற்பட்ட தீயை அணைத்தார். அறந்தாங்கி கட்...



BIG STORY